ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் எப்படியாவது இடம் பெற்று விட வேண்டும் என்பதற்காக, கடுமையாக முயற்சித்து வருகிறார், துல்கர் சல்மான்.
மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த, ஒகே கண்மணி படம் வெற்றி பெற்றாலும், அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடிக்கிறார்; இது, இளைஞர்களுக்கான படமாம். ரிது வர்மா என்ற நடிகை, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 'தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நடிகராவேன்' என, உறுதியாக கூறுகிறார், துல்கர் சல்மான்.