ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.எல்.விஜய்யின் தியா படத்தில் நடித்தபோது, சாய்பல்லவி நட்பாக பழகவில்லை. ஸ்பாட்டில் ரொம்ப அலட்சியமாக நடந்து கொண்டார் என்று அந்த படத்தின் நாயகன் நாக செளரியா, சாய்பல்லவி மீது புகார் சொல்லி வந்தார். அதனால் சாய்பல்லவியின் பெயர் சினிமா வட்டாரங்களில் டேமேஜ் ஆனது.
அதையடுத்து, நான் யாரையும் அலட்சியப்படுத்தவில்லை என்று சாய்பல்லவி பேட்டிகளில் தெரிவித்து வந்தார். அதையடுத்து தற்போது எந்த ஸ்பாட்டிற்கு சென்றாலும் படக்குழுவுடன் ஒரு விசிட் அடித்துவிட்டு தான், அடுத்தகட்ட வேலைகளில் இறங்குகிறாராம் சாய்பல்லவி.
அதோடு,சமீபத்தில் பாடி பாடி லேசி மனசு என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றபோது, தனது காலில் அடிபட்டபோதும், ஸ்பாட்டை விட்டு வெளியேறாமல் படப்பிடிப்பு முடியும் வரை வலியை பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் சாய்பல்லவி. சாய் பல்லவியின் அந்த அர்ப்பணிப்பை அந்த ஸ்பாட்டில் இருந்த அனைவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.