பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சினிமா பிரபலங்களின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவும். அப்படித்தான் இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் செல்வராகவனின் உடல்நிலை பற்றி வதந்தி பரவி இருக்கின்றன.
மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால், அவர் வழக்கமான உடல்பரிசோதனைக்கு சென்றதாகவும், அவர் நலமுடன் இருப்பதாக அவரின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
சூர்யாவின் என்ஜிகே படத்தை இயக்கி வரும் செல்வராகவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இதற்கு செல்வராகவன், டுவிட்டரில், வணக்கம் நண்பர்களே, சிறிய பரிசோதனை தான், நான் நலமாக உள்ளேன். என்ஜிகே., படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்குகிறது. அனைவரின் அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.