ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
புதியவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை ரோலில் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கும் யோகி பாபுவுக்கு "கல்யாண வயசு..." தான் என்ற பாடலும் உள்ளது.
இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். "கல்யாண வயசு" பாடல் பெரிய ஹிட்டாகி உள்ளது. இந்தப்பாடலுக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. தனக்கு கொடுக்க நினைக்கும் தொகையை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு சொல்லிவிட்டார்.
சிவகார்த்திகேயன் நடித்த முதல் படத்தின் முதல் பாடலை நா.முத்துக்குமார் எழுதியது குறிப்பிடத்தக்கது.