ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதியவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை ரோலில் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கும் யோகி பாபுவுக்கு "கல்யாண வயசு..." தான் என்ற பாடலும் உள்ளது.
இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். "கல்யாண வயசு" பாடல் பெரிய ஹிட்டாகி உள்ளது. இந்தப்பாடலுக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. தனக்கு கொடுக்க நினைக்கும் தொகையை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு சொல்லிவிட்டார்.
சிவகார்த்திகேயன் நடித்த முதல் படத்தின் முதல் பாடலை நா.முத்துக்குமார் எழுதியது குறிப்பிடத்தக்கது.