ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 37வது படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. அங்கு படமாக்க வேண்டிய காட்சியை தற்போது படமாக்கி முடித்து விட்ட கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக பொள்ளாச்சியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துகிறார். இந்த படத்தில் சூர்யா நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.