பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அறம் படத்திற்கு பின், கோலமாவு கோகிலா படத்தில் நடித்துள்ள நயன்தாரா, இமைக்கா நொடிகள் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, சி.பி.ஐ., வேடத்தில் நடித்துள்ளார். கதைப்படி தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவை பிடிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடத்திற்காக, தன் தலைமுடியில் பாதியை கத்தரித்து அதை ஸ்டைலிஷாக மாற்றியுள்ள நயன்தாரா, முதன்முதலாக ஆக் ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா