ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படம் விவசாயம், மீனவர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி உருவாகிறது. இந்த படத்தின் போஸ்டரில் விஜய் புகைப்பிடித்தபடி காட்சி கொடுத்ததற்கு அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து சட்டரீதியாகவும் எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், இந்த சர்கார் படத்தில், கதைப்படி ஐடி பீல்டில் இருந்து வரும் விஜய், மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்பவர். அவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளுடன் மோதுகிறாராம்.
அதையடுத்து ஒரு கட்டத்தில் தனது கையில் அதிகாரம் இருந்தால்தான், தான் நினைத்தபடி மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நினைக்கும் விஜய், தானே அரசியல்வாதியாகி விடுவாராம். அதன்பிறகு தேர்தலை சந்தித்து மக்களின் ஆதரவோடு அவர் முதலமைச்சராகி சர்காரையே கைப்பற்றி விடுவது போன்று இந்த படத்தின் கதை உருவாகியிருப்பதாக தற்போது பரபரப்பு செய்திகள் கசிந்துள்ளன.
ஏற்கனவே தமிழில் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக அர்ஜூன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.