ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் தான் அரசியலுக்கு வரப்போவதை அறிவித்தார் ரஜினிகாந்த். அதையடுத்து அரசியல் கட்சி தொடங்க வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதம் முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வந்த நிலையில், தற்போது ஒரு கோடி மைல் கல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் உற்சாகமடைந்துள்ள ரஜினி, ஒரு கோடியை உறுப்பினர்களை முதலில் டார்க்கெட்டாக வைத்திருந்தவர் இப்போது அதை இரண்டு கோடியாக உயர்த்தி, மேலும் உறுப்பினர் சேர்க்கையை தொடருமாறு மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார்.