ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் அறிவித்துள்ளார். இதற்கு சிவாஜி குடும்பத்தின் சார்பில் நடிகர் பிரபு நன்றி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரபு கூறியதாவது : அப்பாவின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சருக்கு நன்றி. இதற்காக குரல் கொடுத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர் அப்பா. அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக லட்சக்கணக்கான பேர் கருதுகின்றனர். அவர் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி.
இவ்வாறு பிரபு கூறினார்.