ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. மழலை குரலுக்கு சொந்தக்காரரான இவர், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
பிரபலங்களை பற்றி சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஜானகியை பற்றியும், அவரின் உடல்நிலை குறித்தும் பொய்யான செய்தி, கடந்த இரண்டு தினங்களாக பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில் அவர் நலமாக உள்ளார்.
"தன் மீது அதிக அன்பு கொண்டு அழுதபடி சிலர் போன் செய்து வருவதாகவும், மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு அடுத்தவர்களையும் சேர்த்து கொல்லாதீர்கள். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்" என ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார் ஜானகி.