ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் 2வது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த செஸ் வீரர் பிரக்னாநந்தா. இவருக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... பிரக்னாநந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என அவரின் தந்தை ரமேஷ் பாபுவிடம் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தார் கமல். அவரின் குடும்ப சூழலையும் தாண்டி நமக்கு சேர்த்த பெருமை. அவர்பால் நமக்கு இருக்கும் நம்பிக்கையையும், நன்றியினையும் அதிகரிக்க செய்திருக்கிறது. பிரக்னாநந்தா இந்தியா திரும்பியதும் கமல் அவரை சந்திக்க உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.