ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி மற்றும் நீர்ப்பறவை என சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நந்திதா தாஸ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, மக்கள் அடைந்த துயரத்தை மையமாக வைத்து, மன்ட்டோ என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மன்ட்டோ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கியுள்ளார் நந்திதா தாஸ். இந்த படத்தை, சிட்னி திரைப்பட விழாவில் திரையிட்ட நந்திதா தாஸ், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிட போவதாக கூறுகிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா