விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கோலிவுட்டின் கனவு தேவதையாக உலா வந்த ஹன்சிகா, இளம் நடிகையரின் படையெடுப்பால், திடீரென காணாமல் போய் விட்டார்.
பிரபு தேவாவுடன், அவர் நடிப்பில் வெளியான, குலேபகாவலி படமும், எதிர்பார்த்த அளவுக்கு, அவருக்கு கை கொடுக்கவில்லை. வாய்ப்பு தேடி, கேரளா பக்கம் ஒதுங்கினார். வில்லன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின், அங்கும் அவருக்கு வரவேற்பு இல்லை.
இப்போது, தமிழில், அதர்வா ஜோடியாக ஒரு படத்திலும், விக்ரம் பிரபு ஜோடியாக துப்பாக்கி முனை படத்திலும் நடித்து வருகிறார். முன்பெல்லாம், சென்னையிலேயே, தங்கியிருந்த ஹன்சிகா, பட வாய்ப்பு குறைந்ததால், தன் சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார்.