ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் நீதி மையம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது தொடர்பாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் டில்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கட்சி குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சில விளக்கங்களை கேட்டனர். இன்றுக்குள் அதனை கொடுத்து விடுவோம். விரைவில் கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். சின்னம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.