ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயகத்தில் 'காலா' படம் நேற்று வெளியானது. வழக்கமாக ரஜினி படம் ரிலீஸாகும்போது முதல் நான்கு நாட்களுக்கான காட்சிகள் முன் கூட்டியே புக் ஆகிவிடும்.. ஆனால் இந்தமுறை முதல் நாளே பல தியேட்டர்களில் எளிதாக டிக்கெட் கிடைத்தது.
சமீபத்தில் ரஜினி தூத்துக்குடி விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் தான் கூட்டம் குறைந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து நடிகர் விஷால் கூறும்போது, “ரஜினி ரசிகர் பலம் முன்பைவிட பலமாகவே மாறியிருக்கிறது. இது ரம்ஜான் சமயம் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தசமயத்தில் நோன்பு வைத்திருப்பவர்கள் எவ்வளவு தான் தங்களது அபிமான நடிகரின் படம் என்றாலும் படம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்