ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு பல்கேரியா நாட்டு காவல்துறையினர் இன்டர்போல் போலீசார் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விஷயம் இதுதான்... சயீப் அலிகான் பல்கேரியா சென்றிருந்தபோது அங்குள்ள உள்ளூர் ஏஜென்ட் மூலமாக காட்டுக்குள் வேட்டையாட சென்றிருந்தார்.
வேட்டையாடுதல் பல்கேரியாவில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் வேட்டையடுவதற்கான முறையான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். ஆனால் சயீப் அலிகானிடம் வேட்டையாடுவதற்கான லைசென்ஸ் இல்லை என்பதால் இந்த நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை சயீப் அலிகானிடம் மும்பை போலீசார் ஒப்படைத்தனர்.