ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியை மூன்றாவது முறையாக இயக்குகிறார் அருண்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி பக்கத்தில் உள்ள இலஞ்சியில் பூஜையுடன் துவங்கி நடைபெறுகிறது..
இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். வில்லனாக லிங்கா நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியைத் தொடர்ந்து, மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. காரணம் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மலேஷியாவை சேர்ந்தவர்.
பாகுபலி-2 படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமையை வாங்கி வெளியிட்ட கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதோடு, படத்தின் தயாரிப்பிலும் இணைந்துள்ளார்.