ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் காலா படம் இன்று வெளியாகி உள்ளது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் நேற்று இரவே வெளியானது. இந்நிலையில் சிங்கப்பூர் கேத்தே தியேட்டரில் படம் பார்த்த இளைஞர் ஒருவர் காலா படத்தின் 45 நிமிட காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பக்குழு, துரிதமாக செயல்பட்டு சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அந்த இளைஞரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் பிரவீன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.