ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட சீரியலிலிருந்து தமிழுக்கு வந்தவர் கவிதா கவுடா. ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்தவர் நீலி தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். அந்த தொடரில் அவர் வில்லியாக இருந்தாலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. சிறந்த வில்லிக்கான விஜய் டி.வி விருதும் பெற்றார். நீலி தொடர் முடிந்ததும், தொடர்ந்து அவருக்கு வில்லி வாய்ப்புகளே வர அதை மறுத்து விட்டார். வில்லி நடிகை என்று பெயர் எடுக்க விரும்பாமல் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பிச் சென்று விட்டார்.
தற்போதும் ஒரே நேரத்தில் 3 சீரியல்களில் நடிக்கிறார். இப்போது இரண்டு கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகள் கவிதாவுக்கு பேசத் தெரியும், அதோடு பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் இரண்டையும் முறைப்படி கற்றவர். இத்தனை திறமை இருந்தும் ஏன் வில்லியாகவே நடிக்க வேண்டும் என்று கிளம்பிப் போனவர் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். ஒரு வேளை அவர் தமிழ் படங்களின் ஹீரோயினாகவும் நடிக்ககூடும்.