ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் தற்போது மகாநதி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அளவற்ற பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதையடுத்து மற்ற சில நடிகைகளும் இதுபோன்ற சுயசரிதை கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கலிடம் அப்படி யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டபோது சற்றும் தயங்கமால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, நங்கேலி என்கிற புரட்சிப்பெண் கேரக்டரிலும் நடிக்கும் ஆசை ரீமாவுக்கு இருக்கிறதாம்.
புரட்சிகரமான கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்கும் நடிகை ரீமா கல்லிங்கலிடம் இருந்து இப்படி ஒரு பதில் வந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை..
தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி என்ற படத்தில் ரீமா கல்லிங்கல் நடித்திருக்கிறார்.