மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. எனவே அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார்.
இந்த எண்ணத்தினால், முதல் பாகத்திற்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து, அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார். முதல் பாகத்தில் இடம் பெற்றதை, இரண்டாம் பாகத்தில் அடல்ட் காட்சிகள் அதிகமாக இருக்குமாம்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' - 2 படத்தை சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார். ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்க மறுத்துவிட்டாராம்.
'அடுத்த செட் விர்ஜின் பசங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் சந்தோஷ் பி ஜெயக்குமார்' என 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை சுட்டிக்காட்டுகிறார்.