சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கரீனா கபூர், திடீரென சமூக நலம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான, 'யுனிசெப்' நடத்தும் விழாக்களில், தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த விழாவில் பங்கேற்ற கரீனா கபூர், 'குழந்தைகள் விஷயத்தில், முன்பெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டியது இல்லை. ஆனால், எனக்கு குழந்தை பிறந்து, நானும் தாயான பின் தான், குழந்தைகளை பற்றிய விஷயங்களில் அக்கறை காட்டத் துவங்கினேன்.