ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு சினிமாவின் வாரிசு நடி கர்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், ராணா, அல்லு அர்ஜூன் என பல வாரிசு நடிகர்களுடன் நத்தவர் காஜல்அகர்வால்.
இந்நிலையில், சினிமா உலகில் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது குறித்து அவரிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு காஜல்அகர்வால் கூறுகையில்,
சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்பதற்காக முக்கியத் துவம் கொடுக்கப்படவில்லை. என்னதான் முக்கியத்துவம் கொடுத்தாலும் அவர்களிடம் திறமையும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும்.
மேலும், நாம் வெற்றி பெற்ற வாரிசு நடிகர்களைப்பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் எத்தனையோ வாரிசுகள் ஓரிரு படங்களோடு காணாமல் போயிருக்கிறார்கள். அது மட்டுமின்றி மற்றவர்களை விட வாரிசு நடிகர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் அவர்கள் கூடுதலாக மெனக்கெட வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது என்கிறார் காஜல்அகர்வால்.