ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பு எல்லாம் சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை கிடைத்து வந்தது. சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் பெரிய விலைக்குப்போனது.
அதன் பிறகு சேனல்களுக்கு இடையே சிண்டிகேட் அமைக்கப்பட்டதால் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதை சேனல்கள் நிறுத்திக்கொண்டன. பின்னர் படம் வெளியான பிறகே சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவோம் என அறிவித்தன.
இதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இப்போது ஹிந்தி ரைட்ஸ் மூலம் கிடைக்கும் தொகை மிகப்பெரிய பலமாக மாறிவருகிறது. லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோயிருக்கிறது.
தெலுங்கில் தற்போது சிரஞ்சவி நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 30 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்து விரைவில் வெளியாக உள்ள நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 22 கோடிக்கு விலைபோயிருக்கிறது.