ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உயிரோடு இருக்கும் வரை மகள்கள் சினிமாவில் நடிப்பதை சமீபத்தில் மறைந்த நடிகை விரும்பவில்லை. தான் கடந்து வந்த சினிமா பாதை கடினமாக இருந்ததால் அந்த சிரமம் மகள்களுக்கு வேண்டாம் என்று நினைத்தார். இதனால் மகள்களை கண்டிப்புடன் வளர்த்து வந்தார். மயிலின் மறைவுக்கு பிறகு சுதந்திர பறவைகளாகிவிட்டார்கள் மகள்கள். மும்பை நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளில் மயிலின் மகள்களை அடிக்கடி பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். தந்தைகுலமும் பெரியளவில் மகள்களை கண்டிக்கவில்லை. இதனால், கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மயிலின் தோழிகள் மற்றும் உறவினர்கள்.