ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் கமல்ஹாசனை எறும்பு என்று விமர்சித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்,
என்னை சிலர் எறும்பு என்று சொல்கிறார்கள். யானையின் காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என்றார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவோம் என கூறினார்.