மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் சந்தித்து பேசினார். 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு இருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த்ராஜ், தமிழகம் மற்றும் தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி இருக்கிறார். அவரை கன்னடர் என பிரித்து பார்ப்பது தவறு. ரஜினியை மட்டும் ஏன் சிலர் குறி வைக்கிறார்கள் என தெரியவில்லை.
ரஜினியை கன்னடர் என விமர்சனம் செய்கிறார் பாரதிராஜா. பின்னர் எதற்காக அவரை வைத்து படம் எடுத்தார் பாரதிராஜா, ஏன் கொடிபறக்குது என தலைப்பு வைத்தார். கர்நாடகாவில் நிலவும் தற்போதைய சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்றே நினைக்கிறேன்.
இவ்வாறு ஆனந்த்ராஜ் கூறினார்.