ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒளி ஓவியர் பாலுமகேந்திரரா மிகப்பெரிய வாசிப்பாளர். எப்போதும் புத்தகங்களுடன்தான் இருப்பார். தனது வாழ்வின் கடைசி காலம் வரை படித்துக்கொண்டே இருந்தார். ஒரு நல்ல வாசிப்பாளன்தான் நல்ல இயக்குனராக இருக்க முடியும் என்பார்.
தற்போது அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மதராச பட்டினம், வனமகன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் 6 அத்தியாயம் படத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அஜயன்பாலா இந்த நூலகத்தை உருவாக்கி உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம் , சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது .