ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மக்கள் நீதி மையம் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்திய கமல், இரண்டாவது மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இந்த நிலையில் கமலின் மாநாடு குறித்தும், அவரின் ரயில் பயணம் குறித்தும் விமர்சித்து உள்ளார் டி.ராஜேந்தர்.
அவர் கூறுகையில், 1980ல் இருந்து நான் எனது சொந்த ஊருக்கு ரயிலில் தான் சென்று வருகிறேன். ஆனால் கமல் விமானத்தில் சென்றே பழக்கப்பட்டவர். கமலின் கட்சி மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் திரண்டு வருகிறதாம். கமல் என்ன, ஷகிலா கட்சி ஆரம்பித்தாலும் கூட்டம் வரும். கூட்டம் கூடுவதெல்லாம் ஒரு விசயமே அல்ல, ஓட்டு வாங்குவது தான் முக்கியம் என்று கமலை, ஷகீலாவுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் டி.ராஜேந்தர்.