பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரேமம் சாய் பல்லவி, பிடா படத்தில் நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். அதைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடித்து வரும்போதே தனுசுடன் மாரி-2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் அவர்.
இந்த நிலையில், அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் சாய் பல்லவியை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சாய்பல்லவியும் ஒப்புதல் அளித்து விட்டாராம். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.