மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
கன்னடத்தில் லூசியா புகழ் பவண்குமார் இயக்கத்தில் வெளியான யு-டர்ன் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தப்படத்தின் ரீமேக்கை பவண் குமார் இயக்கி வருகிறார். கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.
தொடர்ச்சியாக மர்மமான முறையில் நடைபெற்று வரும் கொலைகளை துப்பறியும் பத்திரிகையாளராக சமந்தா நடித்து வருகிறார். மேலும் காவல்துறை அதிகாரியாக ஆதி, காதலராக ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது நடிகர் நரேனும் முக்கிய வேடத்தில் இணைந்து நடிக்கிறார்.
ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை அலசும் படமாக இந்த யு-டர்ன் உருவாக்கி வருகிறது.