நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
வாசல், ராஜஸ்தான், சார்லி சாப்ளின், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையை கண்டேன், கிழக்கு கடற்கரைசாலை உள்பட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றிவர் அனில் மல்நாட். காமெடி படங்களுக்கு பிரபலமானவர். சித்தாரா என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
66 வயதாகும் அனில் மல்நாட், முதுமை காரணமாக சினிமாவிலிருந்து விலகி சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அனில் மல்நாட்க்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.