ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விண்னைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பின் நடிகை த்ரிஷாவுடன், நடிகர் சிம்பு சேர்ந்து நடிக்கவில்லை. சில நாட்களுக்கு முன், நடிகர் சிம்பு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலது கொண்டார். அப்போது, நடிகை த்ரிஷா குறித்து அவர் நிறைய பேசினார். அவர் பேசியதாவது:
நடிகை த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே எனக்கு நன்கு தெரியும். ஆனால், அவர் நடிகை ஆவார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென நடிகையாகி பிரபலமாகி விட்டார். ஆனால், அவரிடம் இன்று வரையில், பிரபலமான நடிகை என்ற பந்தா சிறிதளவு கூட இல்லை. எது பற்றி வேண்டுமானாலும் த்ரிஷாவிடம் பேசலாம். ஆனால், அந்த பேச்சில் உருப்படியானது ஏதாவது இருக்க வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையில் இருப்பது நட்பும் அல்ல; காதலும் அல்ல. அது ஒரு வகையான அன்பு-ஆதரவு.
இவ்வாறு அவர் பேசினார்.