மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியவர் தனுஷ். அந்த படம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி இன்னொரு முன்னணி ஹீரோவும் நடிக்கிறாராம்.
இந்த படத்தை பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் இயக்கும் தனுஷ், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். அதனால் மூன்று மொழிகளுக்கும் பரிட்சயமான நடிகர் நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்கிறார்.
அதோடு, இப்படத்திற்காக பல தலைப்புகளை யோசித்து வந்தவர் இப்போது, "நான் ருத்ரன்" என்ற தலைப்பை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.