ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'போக்கிரி' படத்தின் ரீ-மேக்கான வான்டட் ('WANTED') படத்தை பாலிவுட்டில் இயக்கினார் பிரபுதேவா. சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க, பிரபு தேவா ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமான இந்த படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.
வான்டட் படத்தை தொடர்ந்து 'ரௌடி ரத்தோர்' படத்தையும் இயக்கினார். இது 'சிறுத்தை' படத்தின் ரீ-மேக். அதன் பிறகு இப்போது தமிழ் சினிமாவில் நடிகராக படு பிசியாக இயங்கி வருகிறார் பிரபு தேவா. இதற்கிடையில் அஜித்துக்கு ஒரு கதை சொன்னார்.
சிவா, வினோத் படங்களுக்குப் பிறகு உங்கள் கதையில் நடிக்கிறேன் என்று அஜித் உறுதியளித்துள்ளாராம். எனவே ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு சென்று ஹிந்தி படம் ஒன்றை இயக்க உள்ளார்.
சல்மான்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தையே பிரபு தேவா இயக்குகிறார். சல்மான்கான் ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.