ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்டமாக துபாயில் 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்தது. அங்குள்ள உயரமான பில்டிங்கில் ஆக்சன் காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது துபாயில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான், பிப்ரவரி இறுதியில் துபாய் செல்லயிருந்த சாஹோ பட டீம் இன்னும் புறப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே படக்கு இந்த செய்தியை மறுத்துள்ளது. திட்டமிட்டப்படி துபாயில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிவித்திருக்கிறது.