சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் நடிகர் அப்பாணி சரத். அதைத் தொடர்ந்து விஷாலின் 'சண்டக்கோழி-2' ஆடிசனில் கலந்து கொண்டவர் விஷாலுக்கு வில்லனாக நடிக்க தேர்வானார். அந்தப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார்.
“வில்லனாக நடிக்க குறிப்பிட்ட தோற்றம் இருக்க வேண்டும் என அவசியமில்லை.. எனக்கும் விஷாலுக்கும் சோலோவாக சண்டைக்காட்சி உள்ளது. ஆறடிக்கு மேல் உயரமுள்ள அவரையும் என்னையும் கற்பனை செய்து பாருங்கள்.. ஆனால் அதில் என்னால் என்ன பெஸ்ட் கொடுக்க முடியுமோ, அதை கொடுத்துள்ளேன்” என்கிறார் அப்பாணி சரத்.