ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி, கமலை போலவே நடிகர் விஷாலும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். காவிரி விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து நடிகர் விஷால் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
காவிரி தீர்ப்பு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் தமிழக விவசாயம் பாதிக்கும். மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாத நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க உறுதி செய்ய வேண்டும். கோர்ட்டின் தீர்ப்பின் படி கர்நாடக அரசு, தண்ணீரை முறையாக வழங்க உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.