ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களில் கொடி கட்டிப் பறந்தவர்கள் அந்த கேரளத்து சகோதரிகள். அவர்கள் காலத்தில் அவர்கள் அலை ஓயாமல் அடித்தது. அன்று வாங்கிய சம்பளத்தை எல்லாம் சென்னையில் அசையா சொத்தாக வாங்கிப் போட்டார்கள். அன்று லட்சங்களில் வாங்கியது. இன்று பலகோடியாக வளர்ந்து நிற்கிறது.
சகோதரிகளுக்குள் கடந்த சில வருடங்களாக உறவு நிலை சரியில்லை. அக்கா தன் மகனை சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக சொந்த படம் எடுக்க அவருக்கு சில கோடிகள் தேவைப்படுகிறது. இதனால் சொத்தை பிரித்து விடலாம் என்று சொல்கிறாராம். ஆனால் தங்கையோ கேரளாவில் கட்டியுள்ள நட்சத்திர ஓட்டல் போன்று சென்னையில் உள்ள கார்டனில் ஒரு ஹோட்டல் கட்டும் திட்டத்தில் இருக்கிறாராம். என்றாலும் பாகப்பிரிவினையில் அக்கா பிடிவாதமாக இருக்கிறாராம். விஷயம் விரையில் பஞ்சாயத்துக்கு வரும் என்கிறார்கள்.