ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன் வருகிற பிப்., 21-ம் தேதி முதல் அரசியல் களத்தில் இறங்குகிறார். இதுதொடர்பான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இந்நிலையில், கமலை சந்திக்க சென்னை ஆழ்வார் பேட்டைக்கு ரசிகர் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அந்த சமயம் கமல் அங்கு இல்லாததால் அவரை உள்ளே விட காவலாளி மறுத்துவிட்டார். இதனால் அந்த ரசிகர் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். விஷயம் அறிந்து வந்த போலீசார், அந்த நபரை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நிமிடம் அங்கு பரபரப்பானது.