ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில தினங்களாக நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த செய்திகள் வெளியாகி வருகின்றன. இருதினங்களுக்கு முன் பாலிவுட்டை சேர்ந்த மாஜி ஹீரோயின் ஜீனத் அமன், தொலதிபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக புகார் அளித்தார். நேற்று நடிகை அமலாபால், அதேப்போன்று ஒரு புகாரை அளிக்க சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் படங்களில் நடித்த சனுஷாவும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளார். இவர், கன்னூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு விரைவு ரயிலில் சென்றார். அப்போது ஆண்டோ போஸ் என்பவர் சனுஷாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சனுஷா, அளித்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.