சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியாக உள்ள படம் இரும்புத்திரை. விஷால் உடன் சமந்தா, அர்ஜூன் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். மித்ரன் இயக்க, விஷாலே தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பேசிய விஷால், "என்னை பொறுத்தமட்டில் அரசியல் என்பது சமூக சேவை, அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியல்வாதி என்பவர் மக்களுடன் இருக்க வேண்டும், நான் அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன். மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள் தான். நானும் அரசியல்வாதிதான்.
இவ்வாறு விஷால் பேசினார்.