ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பாரதிராஜா மீது சென்னை வடபழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பட விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிராஜா, வைமுத்துவுக்கு ஆதரவாக ஆயுதம் எடுப்போம் என பேசினார். இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.