ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை வித்யாபாலன். இவர், அடுத்தப்படியாக முன்னாள் பிரதமர் இந்திராவின் ரோலில் நடிக்க உள்ளார். எழுத்தாளர் சகாரியா கோஷ், இந்திராவை மையமாக வைத்து எழுதிய, "இந்திரா - இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து வித்யாபாலன் கூறுகையில், சகாரியா கோஷின் "இந்திரா" புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு. இந்த புத்தகத்தை மையமாக வைத்து, படமாக உருவாக்கலாமா அல்லது வெப்சிரீஸாக உருவாக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும் என்று கூறியுள்ளார்.