ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படம் துருவங்கள் பதினாறு. இப்படம் வெற்றியடைந்து, இயக்குநரான கார்த்திக் நரேனும் பேசப்பட்டார். தற்போது கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக 'நரகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது பட அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ''எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!' என்று இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.