ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று அவர் மீது அப்படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதோடு தனக்கு சிம்பு ரூ. 18 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த பிரச்சினைக்குப் பிறகும் தனது புதிய படத்திற்காக சிம்புவை ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம். அதையடுத்து வேலைக்காரன் படத்தை இயக்கிய மோகன்ராஜாவும் தனது புதிய படத்தில் சிம்புவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மோகன் ராஜா மறுத்துள்ளார்.
எனது அடுத்த படம் குறித்து நான் இன்னும் முடிவே செய்யவில்லை. சிம்புவை நான் இயக்குவதாக வந்த செய்தி வெறும் வதந்தியே என்று கூறியுள்ளார் மோகன் ராஜா.