சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், நடித்து கடந்த 22-ஆம் வெளியான படம் 'வேலைக்காரன்'. இந்த படத்திற்கு முதல் 3 நாட்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பற்றிய நெகட்டிவ் மவுத்டாக் பரவியதை அடுத்து 4-ஆவது நாள் முதல் வசூல் குறைந்துவிட்டது.
இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்ற தகவலை சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, கேரளாவில் இப்படத்திற்கு மேலும் 30 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் 'வேலைக்காரன்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் கேரளாவில் அந்தளவுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்கிறார்கள்.