ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக வருகிற 23ம் தேதி தலைகர் புதுடில்லியில் என்கோர் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டு பாடுகிறார் என்ற தகவல் நேற்று வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள ரஜினி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
"விழாவில் ரஜினி கலந்து கொள்வது உண்மைதான் ஆனால் பாடல் எதுவும் பாடவில்லை. ரஹ்மானை வாழ்த்தி பேசுவார்" என்று ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.
"1992ம் ஆண்டு வெளிவந்த மன்னன் படத்தில் ரஜினி "அடிக்குது குளிரு..." என்ற பாடலை பாடியிருந்தார். அந்த பாடலின் சில வரிகளை ரஜினி மேடையில் பாடுவார் என்று ரஹ்மான் தரப்பு தெரிகிறது.