ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"ஜனவரிக்கு பின் அரசியல் கட்சி துவங்குவது குறித்து, ரஜினிகாந்த் அறிவிப்பார்," என, அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறினார்.
தர்மபுரியில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகி இல்லத்திருமண விழாவில், அவரது அண்ணன் சத்தியநாராயணா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
ரஜினி கூறிய போர் இன்னும் துவங்கவில்லை. விரைவில் துவங்கும். தன் பிறந்தநாளின் போது, அவர் கட்சி அறிவிப்பை வெளியிடமாட்டார். ஜனவரியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். அதன் பின் அறிவிப்பை வெளியிடுவார். தமிழக மக்கள் அவருக்கு ஆதரவளித்தால், அவர்களுக்கு நல்லது செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.