ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை அமலாபால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி அதனை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்த வகையில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அமலாபால் போலி முகவரி கொடுத்திருப்பதை உறுதி செய்தனர். இரண்டு முறை அமலாபால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் அளித்தும் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், அமலாபால் மீது திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.